சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்.
காங்கேயன் - கங்கையில் வளர்ந்தவன்
சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்
சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்.
வேலன் - வேலைக் கையில் கொண்டவன்.
No comments:
Post a Comment