'சந்தி' என்றால் 'சந்திப்பு' என்று பொருள். இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் 'சந்தி' அல்லது 'சந்தியா' என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு 'சந்தியாவந்தனம்' என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
Sunday, 16 July 2017
சந்தியா வந்தனம் என்றால் என்ன ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment