Sunday 23 September 2018

புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி வருகிற திங்கட்கிழமை காலை 8.02 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8.45 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment