Monday 19 August 2019

செல்வ வளம் பெருக வேண்டுமா ?

Image result for செல்வம்


செல்வ வளம் பெருக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பார்க்கலாம் :
  • காசுகளைத் தூக்கி எறியக்கூடாது.
  • வாசல்படியில் கொடுக்கல் - வாங்கல்களை வைத்துக் கொள்ளாதீர்கள்.
  • பணத்தை வாங்கும் பொழுது, வலது கையால் வாங்க வேண்டும்.
  • பிறரிடம் இருந்து பணம் பெறும்போது, எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
  • பணப்பெட்டி வைக்குமிடம், மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். எனவே அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் லட்சுமி இருப்பாள். எனவே எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள்.
  • வீட்டின் தென்மேற்கு மூலையில் வடக்கு நோக்கி பணப்பெட்டியுள்ள அலமாரியை வைத்துக்கொள்வது உகந்தது.
  • உலோகப் பெட்டிகளில் பணம் வைப்பதை விட மரப்பெட்டிகளிலோ அல்லது மஞ்சள் வண்ணத் துணிப்பைகளிலோ வைத்துக் கொண்டால் வளர்ச்சி கூடும்.

No comments:

Post a Comment