Friday 30 June 2017

கோயிலுக்கு எதிரே இருக்கும் வீட்டில் குடியிருக்கக்கூடாது என்கிறார்களே ஏன் ?

கோவில் க்கான பட முடிவு

கோயிலுக்கு நேர் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது. அந்தப்பகுதியை சந்நிதித்தெரு என்று விட்டுவிட வேண்டும். தெய்வத்தின் நேர் கொண்ட பார்வையில் திருக்குளம், நந்தவனம், சந்நிதிதெரு இவற்றைத் தவிர வேறு கட்டடங்கள் இருக்கக்கூடாது.

No comments:

Post a Comment