துர்க்கை, காளி போன்ற உக்ரதெய்வங்களை வடக்கு முகமாக வைப்பர். இதனால் காளிக்கு வடக்குவாசல் செல்வி என்ற பெயரும் கூட உண்டு. சத்தியம், தர்மத்தைக் காக்கும் நீதிதேவதைகளை வடக்கு நோக்கி வைக்கும் வழக்கம் வழக்கில் இருக்கிறது.
Friday 30 June 2017
பத்திரகாளியம்மனை வடக்கு முகமாக அமைப்பது ஏன் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment