துர்க்கை, காளி போன்ற உக்ரதெய்வங்களை வடக்கு முகமாக வைப்பர். இதனால் காளிக்கு வடக்குவாசல் செல்வி என்ற பெயரும் கூட உண்டு. சத்தியம், தர்மத்தைக் காக்கும் நீதிதேவதைகளை வடக்கு நோக்கி வைக்கும் வழக்கம் வழக்கில் இருக்கிறது.
No comments:
Post a Comment