ஹயக்ரீவரும், சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்கள். இருவரும் மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காட்சி தருகின்றனர். இந்த கல்வி தேவதைகளை வணங்கினால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே தலத்தில் இருவரையும் தரிசிப்பது சிறப்பு.
Monday 21 May 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment