Saturday 26 May 2018

குழந்தைப்பேறு அடைய பரிகார தலங்கள்

குழந்தைப்பேறு அடைய பரிகார தலங்கள்

மனித வாழ்வில் துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் குழந்தைப்பேறு அடைய எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

* ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம்.

* சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

* சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

* பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

* மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

* முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

* நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

* விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

No comments:

Post a Comment