மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எதிரி பயம் நீங்க எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
* அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
* அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
* காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி.
* காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
* தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.
* தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
* பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
* மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
* முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
* ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
* வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி.
No comments:
Post a Comment