Monday 26 March 2018

உன்னையே தா முருகா!


பக்தன் எங்கெல்லாம் அழைக்கிறானோ, அங்கெல்லாம் திரும்பிப் பார்க்கவே முருகனுக்கு பன்னிரு கண்கள் உள்ளன. அவனது கடைக்கண் பார்வை பட்டால் நினைத்தது நடந்தேறும்; கேட்டது கிடைக்கும். ஆனால், அவனையே வேண்டுமென கேட்கிறார்கள் அடியார்கள். தன்னையே தர முருகன் தயாராக இருக்கிறார். அதற்கு அவரது திருவடியை சரணடைய வேண்டும். முருகனின் திருவடி தரிசனத்தால் பிறப்பற்ற நிலை உண்டாகும்.

No comments:

Post a Comment