Saturday 31 March 2018

காளி கேட்கும் காணிக்கை


பார்வதி, அசுரர்களை அழிக்கும் போது காளியாக உருவெடுக்கிறாள். அவளுக்கு பலியிடும் வழக்கம் உண்டு. ஆனால், உண்மையில் அவள் விரும்பும் காணிக்கை எது தெரியுமா?

மனிதர்களின் மனதில் ஆறுவிதமான பகைவர்கள் உள்ளனர். அவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம். (பேராசை, கோபம், கருமித்தனம், பெண்ணாசை, ஆணவம், பொறாமை) அவர்களை அழிக்கும் வலிமையை நமக்கு தருபவள் காளி. இந்த பண்புகளின் குறியீடாக வெள்ளாடு, எருமை,பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை பலியிட்டனர். நோக்கத்தை உணர்ந்து, இனியாவது காளி கேட்கும் காணிக்கையை மறவாமல் கொடுப்போம்.

No comments:

Post a Comment