Sunday 24 September 2017

3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி

Image result for raman god

ராமநாமத்தை மூன்று முறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. "ராம' என்ற சொல்லில் "ரகர' வரிசையில் "ரா' இரண்டாவது எழுத்து. "ம' என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை மும்முறை சொன்னால் 10x 10x10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம். 

No comments:

Post a Comment