பெருமாள் கோயில்களில் தாயாரை வழிபட்ட பின்னரே பெருமாள் சந்நிதிக்குச் செல்வர். தாயாரிடம் நம் விருப்பத்தைச் சொல்லி வழிபட்டால் பெருமாளுக்கு அதை எடுத்துரைத்து விரைவில் நிறைவேற்ற அருள்புரிவாள் என்பது ஐதீகம். விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியர் உண்டு. இவர்களில் ஸ்ரீதேவியை வழிபட செல்வவளம், ஞானம் கிடைக்கும். பூதேவி கருணை, பக்தியை வழங்குவாள். நீளாதேவியால் தியாகம், நற்குணம் உண்டாகும்.
Friday 24 November 2017
மூன்று தேவியர்.. ஆறு பலன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment