Monday 20 November 2017

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். 

ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், 

அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், 

மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், 

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும், 

சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், 

தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், 

கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment