சிதம்பரம் நடராஜர் கோயில் பிரம்ம சாமுண்டீஸ்வரி இரண்டு வடிவங்களில் காட்சி தருகிறாள். தில்லையம்மனாக சாந்த வடிவுடனும், தில்லைக்காளி என்ற பெயரில் உக்கிரத்துடனும் விளங்குகிறாள். யாராவது தீங்கிழைத்தால், தில்லை காளியிடம் புகார் கூறினால் போதும். மற்றதை அவள் கவனித்துக்கொள்வாள்.
Thursday 8 March 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment