சிவாலயங்களில் சிவனை வணங்கிவிட்டு, பிறகு உமாதேவியை வழிபடுவதுண்டு. ஆனால் பெருமாள் கோயில்களில் தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். துளசி, தீர்த்த பிரசாதம் பெற்றுக்கொண்டாலும்,பெருமாளின் பாதம் பதித்த சடாரி, சேவை பெறாமல் கோயிலை விட்டு வெளியேறக் கூடாது. சடாரியை நம்மாழ்வாரின் அம்சமாக கருதுவர்.
Friday 2 March 2018
சடாரிக்கு முக்கியத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment