Monday 5 March 2018

நோய் பயமா? திருப்பைஞ்ஞீலி வாங்க!


இருதயம், சிறுநீரகம், புற்று நோய் போன்றவற்றால் மரணபயம் ஏற்படுவதுண்டு. இந்நோய் வந்து குணமானவர்கள், மீண்டும் இது தங்களை தாக்குமோ என அச்சப்படுவர். இந்த பயத்தைப் போக்க, திருச்சி - மணச்சநல்லுார் சாலையில் 15 கி.மீ., துாரத்திலுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் (சிவன்) கோயிலில் உள்ள பாதாள எமனை வழிபட்டு வரலாம். சிவனுக்கு பயந்து எமன் இங்கு ஒளிந்திருப்பதாக நம்பிக்கை.

No comments:

Post a Comment