Wednesday 7 March 2018

கணபதியின் வடிவ தத்துவம்

கணபதியின் வடிவ தத்துவம்

தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறிய கண்கள் - கூர்ந்து கவனி.

பெரிய காதுகள் - நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.

நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு தேடு.

சிறிய வாய் - பேசுவதைக் குறை.

பெரிய தலை - பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத்தையும் ஜீரணித்து முன்னேறு. 

No comments:

Post a Comment