மதுரை திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக "அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்' என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது.
Saturday 16 September 2017
திருவெம்பாவை ஒலித்த ஊர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment