Wednesday 1 November 2017

இந்த மலர்களைக் கொண்டு பரிகாரம் செய்தால் பிரச்னைகள் தீரும்?

fresh-sambangi-lily-flowers


கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி தெய்வங்களைப் பூக்களை கொண்டு பூஜிப்பது தான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும். அவ்வாறு சிறப்பு வாய்ந்த மலர்களில் எந்த மலர்களை பலன்படுத்தினால் பிரச்னைகளை தீரும் என்று பார்க்கலாம். 

• மந்தாரை - நினைத்ததைக் கொடுக்கும்

• சந்தனமரம் - நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்

• பாரிஜாதம் - ஆயுள் விருத்தி

• குறுந்தமரம் பூ - வாஸ்து பரிகார மரம்

• பன்னீர் பூ+ - விபத்துகளை தடுக்கும்.

• மகிழ மரம் - உயர்ந்த ஞானம், கல்வியைக் கொடுக்கும்.

• கொன்றை - தீமைகள் விலகும்

• தொட்டா சிணுங்கி - லட்சுமி கடாட்சம் கிட்டும்.

• வில்வம் - அதிர்ஷ்டம் தரும்.

• புன்னை - திருமணம் கைகூடும்.

• கடம்பம் - தீமைகளை விரட்டும்


• செண்பகப்பூ - சௌபாக்கியம் தரும்.

• சீத்தாபழ மரம் - விஷ கதிர்வீச்சைத் தடுக்கும்.

• நெருஞ்சி பூ- நோய்களை விரட்டும்.

• வேம்பு, அரசு - பிராண சக்தியை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment