Wednesday 15 November 2017

கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்

கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்

‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’. நமது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர்.

ஹயக்ரீவர் ஸ்லோகம் :

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல 
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

பொருள்:

ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.

ஹயக்ரீவர் மூல மந்திரம் : 

உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ 
வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம் 
போதய போதயஹயக்ரீவர் 

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் 

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத்!

ஹயக்ரீவர் ஸ்லோகம்: 

சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் 
சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே 

பிள்ளைகள் மட்டுமல்ல நாமும் ஶ்ரீஹய்க்ரீவரை தொழுது அருள் பெறுவோம்.

No comments:

Post a Comment