Saturday 24 February 2018

தினமும் இதைச் சாப்பிட்டால் கல்வியில் உள்ள தடை விலகுமாம்!

thulasi

தினமும் ஒரு இலை மென்று தின்றால் கல்வித்தடை நீங்கும். கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் - நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் - பத்திரிகை, ஜோதிடம், எழுத்துதுறை, பேச்சு என்பது போன்ற விஷயங்களுக்கும் காரகன் புதன்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் என்று சொல்லப்படுவது நான்காம் பாவமாகும். அதிகமான காரகத்துவங்கள் கொண்டது நான்காம் பாவம். கல்விக்கு நான்காம் பாவத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்காம் பாவம் பலமில்லாத போது நாம் காரககிரகமான புதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காம் பாவம் பலமில்லாத போது நாம் காரககிரகமான புதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காம் பாவம் பலமிழந்து போனாலோ - நான்காம் பாவாதிபதி பலமிழந்து போனாலோ - புதன் வலுவாக இருந்தால் - ஜாதகர் கல்வியில் சாதனை புரிவார்.

பரிகாரம் :

கல்வி சார்ந்த விஷயங்களில் தடையோ தாமதமோ ஏற்பட்டால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வருவது முக்கியம்.

No comments:

Post a Comment