Wednesday 21 February 2018

சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சிவ பூஜை செய்ய ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவை. இந்த மலர்களால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

சித்திரை - பலாசம், 
வைகாசி - புன்னை, 
ஆனி - வெள்ளெருக்கு, 
ஆடி - அரளி, 
ஆவணி - செண்பகம், 
புரட்டாசி - கொன்றை, 
ஐப்பசி - தும்பை, 
கார்த்திகை - கத்திரி, 
மார்கழி - பட்டி, 
தை - தாமரை, 
மாசி - நீலோத்பலம், 
பங்குனி - மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

சித்திரை - மரிக்கொழுந்து, 
வைகாசி - சந்தனம், 
ஆனி - முக்கனிகள், 
ஆ டி -பால், 
ஆவணி - நாட்டுச் சர்க்கரை, 
புரட்டாசி - அப்பம், 
ஐப்பசி - அன்னம், 
கார்த்திகை - தீபவரிசை, 
மார்கழி - நெய், 
தை - கருப்பஞ்சாறு, 
மாசி - நெய்யில் நனைத்த கம்பளம், 
பங்குனி - கெட்டித் தயிர்.

No comments:

Post a Comment