திருப்பதியில் தினமும் பெருமாள் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். பஞ்சாங்கம் கேட்பதற்காக இங்கு "கொலுவு சீனிவாசர்' என்ற பெருமாள் இருக்கிறார். திருப்பதியில் உள்ள பங்காருவாசலின் முன் வைத்து இவரிடம் பஞ்சாங்கம் வாசிப்பர். இதனைத் தெரிந்து கொள்வதால் ஐந்து விதமான நற்பலன்கள் உண்டாகும். திதியால் லட்சுமி கடாட்சம், வாரத்தால் (கிழமை) தீர்க்காயுள், நட்சத்திரத்தால் பாவ நிவர்த்தி, யோகத்தால் நோயற்ற வாழ்வு, கரணத்தால் காரியசித்தி ஆகியவை உண்டாகும்.
Sunday 5 November 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment