மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் வைபவங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும், அங்கு நடைபெறும் மீனாட்சி கல்யாணம் நம்மை அதிகமாக மெய் சிலிர்க்க வைக்கும் வைபவம் ஆகும். அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள சன்னிதிக்கு ‘கல்யாண சுந்தரர் சன்னிதி’ என்று பெயர்.
திருமணம் செய்ய நினைப்பவர்கள், திருமணத் தடைகளைச் சந்திப்பவர்கள், புதியதாக மணம் முடித்தவர்கள் இந்த சன்னிதியில் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். இனிய வாழ்க்கை அமையும்.
No comments:
Post a Comment