Tuesday 13 February 2018

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை

உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால், வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் தொடங்க வேண்டும். மாலை 6.30, இரவு 9.30, 12.30, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்டினாலே போதும். 

இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் உட்கார்ந்து ‘சிவாய நம’ என்ற மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான கதை மற்றும் பாடல்களை பக்தியுடன் ஒருவர் சொல்ல மற்றவர்கள் கேட்கலாம்.

No comments:

Post a Comment