Thursday 8 February 2018

தினமும் ராமாயணம் படிக்க முடியாதவர்கள் இதைச் சொன்னால் போதும்! முழு பலன்..!!

ramayanam

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?

என்றால் ...

நிச்சயம் முடியும் எப்படி?

காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....!

|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||

|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||

|| அங்குல்யா பரண சோபிதம் ||

|| சூடாமணி தர்சனகரம் ||

|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||

|| வைதேஹி மனோகரம் ||

|| வானர சைன்ய சேவிதம் ||

|| சர்வமங்கள கார்யானுகூலம் ||

|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.

நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார். 

1 comment: