Friday 20 April 2018

வெற்றி தரும் பைரவர்

Related image

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பன்மொழி அருகே அமைந்துள்ளது, திருமலைக்கோயில் என்னும் திருத்தலம். இந்த தலத்தில் முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் பைரவர் சந்நதி உள்ளது. பொதுவாக பைரவர் வீற்றிருக்கும் தலங்களில் அவருக்கு அருகில் நாய் வாகனம் இருக்கும். 

ஆனால் இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர், வாகனம் எதுவுமின்றி காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த பைரவரை வழிபட்டு வந்தால், எண்ணிய நற்காரியங்கள் யாவும் உடனடியாக வெற்றிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment