
பூஜையறையில் வலம்புரிச்சங்கை வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வர, லாபம் பெருகும். வலம்புரிச் சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால், புதிய ஆடை, ஆபரணம் சேரும். சங்கில் ஊற்றிய புனித தீர்த்தத்தை பூஜையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும். வெள்ளியன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் அகலும். சங்கு வழிபாட்டால் முற்பிறவிகளில் செய்த பாவம் நீங்கும்.
No comments:
Post a Comment