Tuesday 3 April 2018

சரவணபவ அட்சரத்தையின் பொருள்

சரவணபவ அட்சரத்தையின் பொருள்

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பதே பொருளாகும். இதில் 

ச என்பது மங்களம் என்ற பொருளையும், 
ர என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும், 
வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும், 
ண என்பது போர் என்ற பொருளையும், 
பவன் என்பது உதித்தவன் என்ற பொருளையும் குறிக்கிறது. 

இதன் மூலம் முருகப்பெருமான் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்பதை புராணங்கள் எடுத்துரைக்கிறது.

No comments:

Post a Comment