Tuesday 3 April 2018

மோட்சத்திற்கு வழி வகுக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்!

sivan

அண்டச் சராசரங்களை காத்து இரட்சிக்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருநாமத்தை எவரொருவர் அனுதினமும் ஜெபித்து வருகின்றனரோ அவர்களின் வாழ்வில் எந்த குறையும் இன்றி அனைத்து காரியங்களும் ஸித்தியாகும் என்பது நிதர்சனம். 

அப்படிப்பட்ட சிவபெருமானின் இந்த மந்திர ஜெபத்தை அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப தினமும் சொல்லி வழிபடலாம். 

• நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

• அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

• வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

• அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

• ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

• கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்.

• ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்.

• ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

• நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

• உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்.

• கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்.

• சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

• நமசிவாயவங் - பூமி கிடைக்கும்.

• சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்.

• சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்.

• சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

• அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்.

• அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்.

• ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம். 

• லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்.

• ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்.

• ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

• ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம். 

• ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும். 

• ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

No comments:

Post a Comment