Thursday 21 December 2017

குழந்தை இல்லையா ? தோஷம் போக்கும் மூவர்


சர்ப்பங்களில் முதன்மையானவர் ஆதிசேஷன். இவரே விஷ்ணுவின் ஆசனமாகவும், படுக்கையாகவும் விளங்குகிறார். இவருக்கு "அனந்த சர்ப்பம்' என்றும் பெயருண்டு. இவர் திரேதாயுகத்தில் ராமனின் தம்பி லட்சுமணனாகவும், துவாபரயுகத்தில் கிருஷ்ணரின் அண்ணன் பலராமனாகவும், கலியுகத்தில் ராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. இந்த மூவரையும் வழிபட்டால் சர்ப்பகிரகங்களான ராகு, கேதுவால் உண்டாகும் திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் நீங்கும்.

No comments:

Post a Comment