Saturday 30 December 2017

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்


சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், "பஞ்ச புராணங்கள்' எனப்படுகிறது. இவற்றின் ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
திருவாசகம் - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா - கருவூர்த்தேவர்
திருப்பல்லாண்டு - சேந்தனார்
திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்

சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment