காவிரி, கங்கை போன்ற நதிகள், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருச்செந்தூர் போன்ற கடல்களில் புனித நீராடிவிட்டு, மீண்டும், தங்கியிருக்கும் விடுதியிலோ (லாட்ஜ்), வீடுகளிலோ குளிக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்காமல் போய்விடும். புனித நீராடல் மட்டுமில்லாமல், மந்திரச் சடங்குகளுக்கும் இது பொருந்தும். ஹோமம், யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டபின், வீட்டுக்கு வந்து குளித்தாலும் புண்ணியம் இல்லை.
Thursday 21 December 2017
லாட்ஜில் குளிக்காதீங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment