Saturday 27 January 2018

ஆயுள் பெருக அதிகாலையில் எழுங்க


ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள், ஆரோக்கியத்திற்கு உரியவர் சூரியன். எல்லாருக்குமே நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே தான் அதிகாலையில் எழுந்து சூரிய வழிபாடு செய்பவர்களுக்கு நோய் அண்டாது. அவர்கள் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது பொதுக்கருத்து. "அதிகாலையில் சூரியனைப் பார்க்காதவரின் வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே'' என்கிறார் காஞ்சிப்பெரியவர். ஆயுளை விருத்தி செய்ய மட்டுமல்ல, நோயற்ற வாழ்வு வாழவும் அதிகாலையில் எழும் வழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment