Friday 20 October 2017

காலக்கணக்கு தெரியுமா

Image result for காலம்

காலத்தை சத்ய யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என பிரிப்பர். சத்ய யுகம் 17 லட்சத்து 28,000 ஆண்டுகள். திரேதாயுகம் 12 லட்சத்து 96,000 ஆண்டுகள். துவாபர யுகம் 8 லட்சத்து 64,000 ஆண்டுகள். கலியுகம் 4 லட்சத்து 32,000 ஆண்டுகள். நான்கையும் இணைத்து சதுர்யுகம் என்பர். யுகங்கள் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும். கலியுகத்தின் 5112வது ஆண்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமும் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே இருப்போம்.

No comments:

Post a Comment