Tuesday 31 October 2017

முருகனே மும்மூர்த்தி

Image result for murugan

அழகென்ற சொல்லுக்கு முருகா என்பர். முருகன் என்பதன் பொருள் "அழகன்'. "முருகு' என்னும் சொல்லில் தமிழின் வல்லினம்,மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்கள் உள்ளன. மெல்லினமாகிய "மு' விஷ்ணுவையும், வல்லினமாகிய "ரு' சிவனையும், இடையினமாகிய "கு' பிரம்மனையும் குறிக்கும் என்பர். முருகப்பெருமானை வழிபட்டால் 
மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment