Saturday 20 January 2018

குருவின் அருளைப்பெற செய்ய வேண்டியவை

குருவின் அருளைப்பெற செய்ய வேண்டியவை

குருவின் அருளைப் பெற எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும், யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குருவின் அருளைப் பெற முன்னோர்களையும், பெற்றோர்களையும் வணங்க வேண்டும். 

குலதெய்வத்தையும், நம் குலத்துக்கு உரிய ஆச்சாரியார்களையும் வணங்க வேண்டும். நாம் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள ஆலயங்களை வணங்க வேண்டும். பன்னிரு திருமுறைகளை குருவாக நினைத்து வணங்க வேண்டும். 

ஒவ்வொரு நாளும் கிழமை, திதி, யோகம், கரணம் ஆகியவைகளையும் வணங்க வேண்டும். சித்தர், மகான்கள் சன்னிதியையும் வணங்கினால் குரு அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment