Friday 13 October 2017

நோய்க்கு மருந்தாவான்


ஒரு மனிதன் மூன்று விதத்தில் பூலோகத்தில் கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒன்று இயற்கை இடையூறுகளான பூகம்பம், வெள்ளம், உஷ்ணம் ஆகியன. மற்றது விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்து. மூன்றாவது கொடிய வியாதிகள் படுத்தும் கொடுமை. இவற்றில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து, "ஹரி ஹரி' என்று ஏழுமுறை சொல்ல வேண்டும். ஆண், பெண்கள் பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் "கேசவாய நம' என ஏழுமுறை சொல்ல வேண்டும். இவ்வாறு சொன்னால் அன்றையப் பணியில் தடங்கல் ஏதும் நிகழாது. சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும். இரவில் உறங்கச்செல்லும் போது "மாதவா... மாதவா' என ஏழுமுறை சொல்ல வேண்டும். பெருமாளின் நாமங்களே நோய்க்கு மருந்தாக இருக்கின்றன. 

No comments:

Post a Comment